வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு: யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு- வடலியடைப்பு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.
பல்சர் 150 ரக மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்தி வைத்துவிட்டு சாவியினை கழற்றாமல் விட்டு சென்றுள்ள நிலையிலே மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை., தெளிவான முடிவில் இலங்கை ஜனாதிபதி அனுர News Lankasri
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த 3 தவறை செய்திடாதீர்கள்...எச்சரிக்கும் சாணக்கியர்! Manithan
மொத்தமாக இருக்கட்டும், சைலண்டாக தமிழகத்தில் மட்டுமே 19 நாள் முடிவில் விஜய்யின் கோட் செய்த வசூல்... முழு விவரம் Cineulagam
கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள் News Lankasri
கூலி படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படத்தின் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா ? Cineulagam
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US