கட்டுகஸ்தோட்டையில் கீழே விழுந்து குடும்பஸ்தரொருவர் பரிதாப மரணம்
Srilanka
Death
Kandy
By Rakesh
கிரேனின் உதவியுடன் மரக்குற்றிகளை இறக்கும் போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே வீழ்ந்ததால் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - கட்டுகஸ்தோட்டையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US