இந்தியாவில் தொடரும் சோகம்! ஒரே நாளில் 2,37,03,665 பேர் பாதிப்பு - இப்படிக்கு உலகம்
முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கோவிட் தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கோவிட் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 பேராக உயர்ந்துள்ளதுடன், கோவிட் தொற்றிலருந்து ஒரே நாளில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
அத்தோடு, கோவிட் தொற்று ஒரே நாளில் 4,120 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவையெனவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,