அரசாங்கத்தின் மூடத்தனமாக முடிவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை - ரஞ்சித் மத்தும பண்டார
அரசாங்கத்தின் ஞானமற்ற முட்டாள்த்தனமான தீர்மானங்கள் காரணமாக பசளைகள், மருந்துகளை உரிய நேரத்தில் வழங்கவில்லை என்பதால், காய்கறிகளின் விலை வரலாற்றில் மிகப் பெரியளவில அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று பாணந்துறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்காக வர்த்தமானியை வெளியிட்டனர். அதனை திரும்ப பெற்றனர். சீனி விலைக் கட்டுப்பாட்டுக்கும் வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றனர்.
தற்போது பசளைக்கு வர்த்தமானியை வெளியிட்டனர். அதனையும் திரும்ப பெற்றுள்ளனர். இவற்றினால் ஏற்பட போகும் நிலைமைகள் காய்கறிகளில் உணர ஆரம்பித்துள்ளது.
அனைத்து அறுவடைகளும் குறைந்துள்ளன. நாட்டை பஞ்சத்தை நோக்கி தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 10 மணி நேரம் முன்

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022