பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகிறது
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் திங்கட் கிழமைக்கு பின்னர் மேலும் நீடிப்பதா இல்லையா என்பது, காணப்படும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
19 ஆம் அல்லது 20 ஆம் திகதி தீர்மானம் தொடர்பாக அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கருத்துவெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என கோவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டுமாயின், சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள வைரஸ் பரவல் மற்றும் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri