தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மக்கள் - பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸ்
மாத்தறையில் பொலிஸ் நிலையத்திற்கு இன்று வந்த மக்கள் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
மிதிகம துர்க்கி கிராமத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கைக்குண்டுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைது நியாயமற்றதென தெரிவித்த அவரது உறவினர் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
எனினும் அந்த நபரை கட்டுப்படுத்துவதற்காக அருகில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குழப்பம் ஏற்படுத்தியவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam