ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்
Corona virus
Covid 19
Gotabhaya rajapaksha
By Benat
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.
நாளைய தினம் இரவு இந்த உரை ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரை நாளை இரவு 8.30 மணிக்கு ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை, சுகாதாரம் மற்றும் கொவிட் பெருந்தொற்று போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் வரையில் விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US