கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பெறுப்பேற்று ஒரு வருடம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதையடுத்தும் அவர் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் ஜனாதிபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துளார்.
ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில 1.9 மில்லியன் பயனாளிகளுக்கு, 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 2,695 வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக ஆளுநர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri