திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி
Parliament of Sri Lanka
Anura Dissanayake
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் திடீரென சபைக்கு வருகைத் தந்துள்ளார்.
பேசுபொருளான நிகழ்வு
பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதிகள் கலந்துகொள்வதில்லை.
இவ்வாறிருக்க, இன்றையதினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சபையில் கலந்துகொண்டமை அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 78 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US