இவரை தெரியுமா..! பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Mayuri
a year ago

Mayuri
in சட்டம் மற்றும் ஒழுங்கு
Report
Report this article
திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுலகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடியதாக குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பெருந்தொகை பணம்
சந்தேகநபர் வீட்டிலிருந்து 760,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் 2 ஏ .ரி. எம் அட்டைகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 071 8591457, 091 2277222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ஹிக்கடுவை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US