தென்னிலங்கையில் நபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டமையினால் பரபரப்பு
police
kalutara
crime
By Vethu
களுத்துறை, அகலவத்தை பொலிஸ் பிரிவின் குடலிகம - நேபட பிரதேசத்தில் மண்வெட்டியால் அடித்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையினால் ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய நேபட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றயை தினம் மத்துகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US