ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
United Kingdom
Refugee
Boat
English Canal
By Kanamirtha
ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்ததாகவும் 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
கடந்த ஆண்டு சாதனை எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மூன்று மடங்காக அதாவது ஏறக்குறைய 20,000 அதிகரிப்பு காணமுடிகிறது.
கடந்த நவம்பரில், குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், குறைந்தபட்சம் 6,869பேர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US