சாவகச்சேரி மக்கள் விட்ட தவறு ஐ.நாவில்..! பகிரங்கப்படுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்
தேர்தலின் போது மக்கள் தங்கள் விருப்பத்துக்கமைய இடும் ஒரு புள்ளடி தவறாகவும் இருக்கலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஐ.நா உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரபலமான புத்தகங்களில் கூட எழுத்துப்பிழைகள் இருப்பதை போல தேர்தலில் மக்கள் இதுபோன்ற தவறை விடுவது இயல்பு என அவர் விளக்கியுள்ளார்.
அர்ச்சுனாவின் உரை
எவ்வாறாயினும், ஒரு தனிப்பட்ட நபர் ஐ.நா போன்ற ஒரு மேடையில் தனது சொந்த கருத்தை தெரிவிக்க உரிமையுண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அர்ச்சுனாவின் உரையை சிலர் ஆதரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 1 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam