வாகனங்களை திருப்பி தருமாறு மகிந்த - மைத்திரி கோரிக்கை.. அரசாங்கத்தின் தீர்மானம்!
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
Ananda Wijepala
By Dev
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாகனங்களை திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் பாதுகாப்பிற்காக அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் இந்தக் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு
மதிப்பாய்வின் பின்னர் வாகனங்களை திரும்ப வழங்குவதா அல்லது இல்லையா என தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வாகனங்கள் கையகப்படுத்துவதால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US