கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் விட்ட மிகப்பெரும் தவறு..!
Sri Lanka
Government Of Sri Lanka
National People's Power - NPP
By Dev
அரசாங்கம் கடந்த ஒரு வருடத்தில் விட்ட பெரும் தவறு 'காலதாமதம்' என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே நடந்த ஊழல்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை, மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு பாதகம்
அவ்வாறு செய்யவில்லை எனில், இன்னும் சிறிது காலத்தில் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என ஒரு அவப்பெயர் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது, எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US