கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை” - உக்ரைன் அரசு அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 34 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்யாவின் தாக்குதல்களில் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் “விடுதலை பெற்றுள்ளதாக” உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் இராணுவம் தலைநகர் கிவ்வின் புறநகர்ப் பகுதியை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக இர்பின் மேயர் தெரிவித்துள்ளார்.
“இன்று எங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இர்பின் விடுவிக்கப்பட்டது” என்று அதன் மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் தனது டெலிகிராமில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
