கோவிலின் கூரையில் அமர்ந்திருந்த சிறுத்தை குட்டி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Thirumal
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உருள்ளவெலி தோட்ட கோவிலில் ஒரு சிறுத்தை குட்டி சிக்கியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் கோவிலுக்குச் சென்று வழிபட்ட தோட்டத் தொழிலாளர்கள், தெய்வத்தின் அருகே வந்த சிறுத்தை கோவிலின் கூரையில் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிஸார் கூறியுள்ள விடயம்
நேற்று (10) இரவு கோவிலின் கதவு திறந்திருந்தபோது சிறுத்தை உள்ளே நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US