இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை
இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து, ஈரானின் (Iran) கடற்படை, ஈரானிய வணிகக் கப்பல்களை செங்கடலுக்கு (Red Sea) அழைத்துச் செல்வதாக அந்நாட்டின் கடற்படை தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜமரான் போர்க்கப்பல் ஏடன் வளைகுடாவில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல ஈரான் தயாராக இருப்பதாகவும் ஷஹ்ராம் இரானி கூறியுள்ளார்.
செங்கடல் விவகாரம்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவது குறித்து இன்று (17.04.2024) மீண்டும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஈரானிய படையினருடன் ஹவுதிப் படையினர் இணைந்து, இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், உலக வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
