மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிரம் அடைந்து வரும் போராட்டம் - இப்படிக்கு உலகம் தொகுப்பு
மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அந்நாட்டின் பல நகரங்களில் ஆயுதமேந்திய போர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மியன்மாரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியன்மார் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.
மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில நாட்களாகவே மியன்மாரில் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri