கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள அமைதிப்பணிக்கான கப்பல்
அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71 மீட்டர் நீளமுடையது.
கப்பல் குழுவினருக்கான எச்சரிக்கை
அதிகாரப்பூர்வ வருகையை முடித்துக்கொண்டு, KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 டிசம்பர் 30 ஆம் திகதியன்று நாட்டை விட்டுப் புறப்பட உள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே லெபனானில் ஆயுத மோதல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கப்பலின் குழுவினர் அனைத்து வகையான அச்சுறுத்தல்களுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
