அரசாங்கம் பதவி விலக வேண்டும் - செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்று நிலையில் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எரிபொருட்களின் விலை ஏற்றம் தொடர்பில் ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அதனை பொறுப்பேற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை இரத்துசெய்வதை தவிர வேறு வழிமுறைகளின் மூலம் அரசாங்கம் அதிலிருந்த மீள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,