அரசாங்கத்திடம் எவ்வித நோக்கங்களும் இல்லை
நாட்டின் தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும் இல்லாத கட்டுப்பாடுகள் அற்ற, அன்றாடம் வாழ்க்கையை நடத்திச் செல்லும் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச(Rohana Lakshman Piyadasa) தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திய எமது கட்சியின் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரசாங்கத்தின் தலைவர்கள் அச்சுறுத்துகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எமது கட்சியின் தலைவர் ஆற்றிய உரையின் பின்னர் அவர்களிடம் பதில்கள் இல்லை எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் கூட்டப்படவுள்ளது.
அரசாங்கம் தொடர்ந்தும் கட்சியின் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri