இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு உறுதி! அரசாங்கம் அறிவிப்பு
Srilanka
Ramesh Pathirana
Bomp Blaste
By Ajith
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது.
அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கையினை வாழ்வதை உறுதி செய்ய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சில சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள், எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் குறி
வைக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுமத்திய குற்றச்சாட்டுக்கே இலங்கை
அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US