முதல்முறையாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட போர் விமானம்!
இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தான், நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஓடுபாதையில், மத்திய அமைச்சர்களுடன், போர் விமானம் ஒன்று, தரை இறங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை, பல நகரங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில், போர் விமானங்களை அவசரமாக தரை இறக்க வசதியாக, 3 கிலோமீட்டர் தூரத்தைக்கொண்ட சிறப்பு ஓடுபாதை உருவாக்கபட்டுள்ளது.
இந்தநிலையில், நெடுஞ்சாலை ஓடுபாதையை, மத்திய இராணுவ அமைசர் ராஜ்நாத் சிங் உட்பட்டவர்கள், ‘ஹெர்குலிஸ் சி -130 ஜே’ போர் விமானத்தில் வந்திறங்கி, நேற்று முறைப்படி ஆரம்பித்து வைத்தனர்.
இந்திய போர் விமானம் ஒன்று, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில், தரை இறங்கியது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan