எம்.ஐ.17வி-5 ஹெலிகொப்டர் விபத்தின் இறுதி தருணம்! - காணொளி வெளியானது
தமிழகம் குன்னூரில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் வனப்பகுதியின் மேல் பறந்து செல்லும் ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
