வாழைச்சேனையில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Navoj
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அலாப்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறு
மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலையாக இருக்கலாமா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US