இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் - பிள்ளைகளை கொலை செய்து இளம் தந்தையும் தற்கொலை
Sri Lanka Police
Kegalle
Death
By Vethu
இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளர்.
அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையின் பின்னணி
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 வயதான திரித்மி கருணாராச்சி மற்றும் தனுவன் கருணாராச்சி ஆகிய 2 பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் 33 வயதான தந்தை வசந்த கருணாராச்சியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US