அமெரிக்காவின் ஆளுமைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல்
அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலகை சகல விதத்திலும் ஆளக்கூடிய ஒரு நாடாக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.
எனினும் தற்போது அமெரிக்காவினுடைய ஆளுமைக்கு அச்சுறுத்தல் உருவாகி இருக்கின்றது. அது பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். படைத்துறை ரீதியாகவும் இருக்கலாம்.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா வீழ்ச்சியடையுமாக இருந்தால் அதை படைத்துறை ரீதியாக தக்க வைக்க முடியாது. ஏனெனில், அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் அண்ணளவாக ஒரு ட்ரில்லியனாக காணப்படுகிறது.
குறிப்பாக படைக்கலங்கள், நவீன பாதுகாப்பு உபகரணங்கள் என பலவற்றைக் அமெரிக்கா கொண்டிருந்தாலும் இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் ஏனைய உலக நாடுகளும் வளர்ச்சியடைந்து விட்டன.
இதன்காரணமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிறீன்லாந்தை வாங்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
