தேர்தல் ஒத்திவைப்பு விவகாரம்! அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Sri Lanka Government
Local government Election
By Kamal
இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தை தாமதப்படுத்தியமை தொடர்பில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை செய்து வருகின்றது.
நாட்டில் பணம் இல்லை
குறித்த நீதிபதிகள் குழுவினாலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பணம் இல்லை எனக் கூறி தேர்தலை ஒத்தி வைத்து வந்த அரசாங்கத்தின் நாடகம் நீதிமன்றில் அம்பலமாகி வருவதாக பிரபல சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அரசாங்க அதிகாரிகளும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US