மகிந்த குடும்பத்தை கைது செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி..!
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணமானவர்கள் என்கின்ற கருத்தை இலங்கையின் நீதித்துறை வரையறுத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்திலுள்ள மூவரை குற்றவாளிகளாக நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தற்போதைய அரசு அதனை வேறுவிதமாக கையாளுகின்றது.
இந்தநிலையில் அவ்வாறு பெயர் குறிப்பிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பொறுத்துதான் அதனை முன் கொண்டு செல்ல முடியுமாக இருக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri