பொய்யான முறைப்பாடு: பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri Sep 24, 2023 08:53 AM GMT
Report

முறைப்பாட்டாளர் ஒருவர், மற்றுமொரு நபருக்கு எதிராக கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் செய்த பொய்யான முறைப்பாடு காரணமாக உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

இதன்படி குற்றவாளியாக கண்டறியப்பட்ட முறைப்பாட்டாளருக்கு 3 மில்லியன் ரூபாயை அபராதமாக விதித்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் 'குற்றச்சாட்டு நம்பகமானது என்ற கருத்தை உருவாக்காமல் வெறும் முறைப்பாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் வலியச் சென்று கைது செய்ய முடியாது என்று நீதியரசர் பி.பி. அலுவிஹாரே தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

நீதிமன்ற உத்தரவு

எனவே, உண்மைகள் வெளிப்படையாக இல்லாவிட்டால், முறைப்பாடு நம்பகமானதா அல்லது வழங்கப்பட்ட தகவல் நம்பகமானதா என்பதைச் சரிபார்க்க, தேவையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்று நீதியரசர் அறிவுறுத்தியுள்ளார்.

பொய்யான முறைப்பாடு: பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | The Court Gave The Details Of The Loan

ஒரு பொதுவான அல்லது தெளிவற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால், அரசியலமைப்பின் மூலம் ஒருவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரங்கள் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. எனவே குற்றச்சாட்டைச் சரிபார்ப்பது என்பது கைது செய்வதற்கு முன்னர், பொலிஸ் அதிகாரிகளிடம் விவேகத்தின் ஒரு கூறு தேவைப்படுகிறது என்றும் நீதியரசர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் முதலாம் பிரதிவாதியான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜானக மார்சிங்க, மனுதாரரான கொழும்பு 5 ஐச் சேர்ந்த நபருக்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மனுதாரருக்கு தலா 25ஆயிரம் ரூபாய்களை நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

பேர்லின் குளோபல் மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பேர்லின் குளோபல் மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US