11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் : வசந்த கரன்னாகொடவுக்கு சாதகமாக செயற்படும் அரசாங்கம்
இலங்கை அரசாங்கம் வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டிலிருந்து அவரை நீக்குவதற்கான முயற்சி எடுப்பதாக அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தற்போது வரையில் நீதி கிடைக்கவில்லை என அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவித்தாவது,
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan