தலையில் துப்பாக்கி சன்னங்களுடன் களனி கங்கையில் மிதந்து வந்த சடலம்
Srilanka
Death
Arrest
Kelani
By Ajith
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் இரண்டு கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்ததுடன், தலையில் இரண்டு துப்பாக்கி சன்னங்கள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் அண்மையில் ஒரு நபர் சங்கிலியால் பிடிக்கபட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், ஒரு குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட நபரின் சடலமாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US