மன்னாரில் கோவிட்டால் மரணமடைந்தவரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்
covid-19
Death
Vavuniya
Mannar
By Thileepan
மன்னாரில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 64 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடல் இன்று மதியம் (20.05) தகனம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக நேற்று (19.05) மன்னாரில் மரணமடைந்தார்.
அவரது உடல் மன்னார் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மரணித்தவரின் உறவினர்கள் சிலரும் தகனம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை
தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US