சட்டமா அதிபர் பதவி நீக்கப்படாது: அரசாங்கம் அறிவிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
முன்மொழியப்பட்ட சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் நிறுவப்படுவதால், சட்டமா அதிபர் பதவி நீக்கப்படாது என்று அரசாங்கம் இன்று(11.02.2025) தெரிவித்துள்ளது.
எனினும், சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சட்டமா அதிபர் அலுவலகத்தை விட அதிக திறனுடன் செயற்படும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய அமைப்பு மக்களுக்கு நீதியை மிகவும் திறமையாக வழங்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுவலகம் செயற்படும்
அதேநேரம், சட்டமா அதிபர் திணைக்களம், எதிர்கொள்வதைப் போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் இந்த அலுவலகம் செயற்படும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US