பிரதான குற்றவாளிகளை நெருங்க தயங்கும் அநுர அரசு
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
National People's Power - NPP
By Dharu
ஊழலை ஒழிக்கின்றோம் என வாக்குறுதி கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசு தற்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருவதாக தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சிமன்ற வேட்பளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் அரசியல் காலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
'நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தரப்புக்கு நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர்.
ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த அவர்கள் பிரதான குற்றவாளிகளை நெருங்குவதை தவிர்த்து வருகின்றனர்" என கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்தக அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US