ரணிலை சந்தித்துள்ள அமெரிக்கத் தூதுவர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024இல் அமெரிக்க - இலங்கை உறவுகள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
I met with President @RW_UNP today as we start off the new year to discuss challenges and opportunities on economic reforms, inclusive growth, and democratic resilience. I look forward to working together to strengthen U.S.-Sri Lanka ties and regional integration in 2024. pic.twitter.com/pTABYbpZ4S
— Ambassador Julie Chung (@USAmbSL) January 10, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




