அநுரவிற்கு சிக்கலை ஏற்படுத்தப் போகும் சவேந்திர சில்வாவின் முடிவு
தமிழர் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறிவரும் யாழ். தையிட்டி விவகாரம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது.
மைத்திரி - ரணிலின் நல்லாட்சி காலப்பகுதியில் குறித்த விகாரை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.
இருப்பினும், அதேசேமயத்தில், முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தையிட்டி விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றிருந்தார்.
இது, தமிழர் பகுதியை பௌத்த மயமாக்குவதற்கான ஒரு நுணுக்கமான அரசியல் தந்திரோபாயமாக இருக்குமா என்னும் சந்தேகம் பலர் மத்தியில் இருக்கின்றது.
இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam