முறையற்ற பாடப்புத்தக அச்சிடுதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெருந்தொகை இழப்பு
பாடசாலை மாணவர்களின் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களின் தேவை குறித்த உரிய மதிப்பீடு இன்றி, அச்சிடப்பட்டதன் மூலம் 9 கோடி ரூபாவுக்கும் அதிகளவான இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களின் ஆண்டுத் தேவையை முறையாகக் கண்டறியாமல், பாடப்புத்தகங்களை அச்சடித்து, முறைசாரா முறையில் சேமித்து வைத்ததால், அரசுக்கு, 9 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்
2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கல்வி வெளியீடுகள் திணைக்களம் வழங்கிய ஆண்டறிக்கைகளின் அடிப்படையில் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
தனியார் அச்சகங்கள் மற்றும் அரச அச்சகங்களில் இருந்து வரவேண்டிய பாடநூல்களின் ஏறக்குறைய 05 இலட்சம் பிரதிகளை உரிய முறையில் பெற்றுக்கொடுக்க கல்வி வெளியீடுகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என உரிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
