அரச நியமனங்களின் பின்னணியில் தேர்தல் தான் இலக்கா..! கேள்வி எழுப்பும் பட்டதாரி
தேர்தல் காலத்தை மையமாகக் கொண்டு தான் அரச நியமனங்கள் வழங்கப்படுகின்றனவா என வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகளின் தேவைகள் குறித்து நாங்கள் பல்வேறு வகையில் அரசாங்கத்திற்கு தெரியபடுத்தியிருந்தோம்.
ஆனால், அது தொடர்பான எந்த பதிலையும் அரசாங்கம் வழங்கியிருக்காத நிலையில் தற்போது தேர்தல் காலத்தில் அரச நியமனங்களை வழங்கினால் படித்த வர்க்கத்தினரின் ஆதரவை பெறலாம்.
மேலும், அவர்கள், தங்களை சிறந்த தலைவர்கள் என ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கை நிலைப்பாடு தான் அரசாங்கத்திடம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
