வடக்கு யேர்மனில் அகதிகள் முகாமை இலக்கு வைத்து தாக்குதல்!100 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு (Videos)
வடக்கு யேர்மனில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றின் மீது, சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 138 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள, யேர்மனின் சனா நகரில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்து, நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அகதிகள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 138 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,