ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்: கஜேந்திரகுமார் விசனம் (Video)
Sri Lankan Tamils
Gajendrakumar Ponnambalam
Election
By Kumar
தமிழ் மக்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த தரப்பிற்கும் வாக்களிக்காது அந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (27.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் எந்தவொரு சிங்கள தரப்பினருக்கும் வாக்களிக்க கூடாது என தமிழ் மக்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
எனவே, இது போன்றதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான கதை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈஸ்வரியை வைத்து குணசேகரன் போட்ட திட்டம், ஜனனி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விருது மேல் விருது வாங்கிய பல்லவன், வீட்டில் நடேசன் செய்த காரியம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லீடர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US