பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மாபெரும் போராட்டம்
Srilanka
London
July
By Dhayani
இலங்கையில் தமிழர்களை வதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது .
அந்த வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பகுதிகளிலும் தற்போது கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில்,இதனை கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என்றும் அடையாளப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US