இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அதிகாரிகள்
இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் மீட்க முடியாத நிலையில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே மற்றும் தமிழக அரசின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பான முடிவு அறிவிக்கப்பட்டது.
2021 நவம்பர் 21 ஆம் திகதி முதல் 24 வரையான காலத்தில் ஸ்ரீ கோபால் பாக்லே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்தார்.
உயர் ஸ்தானிகர், தமிழக முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள்-மக்கள் உறவுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து அவருக்கும், தமிழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.
தனது பயணத்தின் முதல் நாளில், உயர்ஸ்தானிகர் ராமேஸ்வரம் கடற்கரை நகரத்திற்கு சென்று இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உள்ளூர் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் உயர்ஸ்தானிகர் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை புனர்வாழ்வு முகாமுக்கும் சென்று அங்கு தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளிடம் கலந்துரையாடினார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 9 மணி நேரம் முன்

அழியும் உக்ரைன்... ரஷ்ய கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மீட்டு செலவிட வேண்டும்: எழுந்த கோரிக்கை News Lankasri

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022