தந்தை செல்வநாயகத்தின் 47ஆவது நினைவு தினம் : தமிழரசு கட்சியின் எழுச்சிக் கூட்டம்
Trincomalee
TNA
S. Sritharan
Sri Lanka Politician
By Sajithra
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட கிளையினால் தந்தை செல்வநாயகத்தின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, இன்று (27.04.2024) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் (Gugadasan) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீதரன் (Sridharan), எம்.ஏ.சுமந்திரன் (Sumandran) மற்றும் இரா.சாணக்கியன் (Chanakyan) உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US