தமிழரசு கட்சியின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வடக்கு - கிழக்கு மக்கள்
இலங்கையில் இடம்பெறும் தேர்தல்களில் தமிழரசுக்கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் அனேகமாக தோல்வியையே சந்தித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறியான ஒன்று எனவும், அவர்கள் சிந்தித்து செயற்பட தயாராகி விட்டனர் எனவும் கூறியுள்ளார்.
யாழில் (Jaffna) நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை, தனிப்பட்ட வேட்பாளரை மாத்திரம் சுட்டிக்காட்டி ஆதரவு வழங்குவது தேர்தல் முடிவின் பின்னர் ஒரு சிக்கலான நிலையை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தனி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்காமை மூலம் கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியும் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
