தமிழரசு கட்சியின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வடக்கு - கிழக்கு மக்கள்
இலங்கையில் இடம்பெறும் தேர்தல்களில் தமிழரசுக்கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் அனேகமாக தோல்வியையே சந்தித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறியான ஒன்று எனவும், அவர்கள் சிந்தித்து செயற்பட தயாராகி விட்டனர் எனவும் கூறியுள்ளார்.
யாழில் (Jaffna) நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை, தனிப்பட்ட வேட்பாளரை மாத்திரம் சுட்டிக்காட்டி ஆதரவு வழங்குவது தேர்தல் முடிவின் பின்னர் ஒரு சிக்கலான நிலையை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தனி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்காமை மூலம் கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியும் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
