தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பேண வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.மக்களிடமும் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இருக்க வேண்டும். அடிமட்ட தொண்டர் முதல் உயர் மட்டம் வரை ஜனநாயகம் இருக்க வேண்டும்.
எனவே தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினையில் ஜனநாயகத்தை பேண வேண்டும்.
மேலும் தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனுக்கு எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
