முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் - ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து...
Sri Lankan Tamils
Tamils
By Shadhu Shanker
ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளதாக பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசியல் குழப்ப நிலைக்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம் எனலாம்.
மேலும் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை வழிநடாத்தி செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சங்கங்களுக்கிடையிலான இழுபறி நிலை காரணமாகவும் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி....

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 19 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US