தீவிர ரோந்து நடவடிக்கையில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர்

Mannar Tamil nadu Tamil Nadu Police Sri Lanka Violence 2022
By Mayuri May 14, 2022 06:12 AM GMT
Report

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் தீவுப்பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சுமார் 50 பேர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர ரோந்து நடவடிக்கையில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் | Tamil Nadu Guard Intensive Patrol Operation

இவர்கள் அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற் பகுதிகளிலும் அதேபோல் தீவு பகுதி முழுவதும் தமிழக கடலோர பாதுகாப்பு படையின் ராமநாதபுரம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழக கடலோர பாதுகாப்பு படை காவலர்கள் ரோந்து படகுகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர ரோந்து நடவடிக்கையில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் | Tamil Nadu Guard Intensive Patrol Operation

இதேபோல் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியோருக்கு சொந்தமான ரோந்து படகுகள், ஆள் இல்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடல் பரப்பு, மணல் திட்டுகளில் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் உள்ள முயல் தீவு, குருசடைத் தீவு போன்ற தீவுப் பகுதிகளில் தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

தீவிர ரோந்து நடவடிக்கையில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் | Tamil Nadu Guard Intensive Patrol Operation

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US