தமிழக வரலாற்றில் 130இற்கு மேல் ஆசனங்களை பெற்று முதலமைச்சராகும் முக்கிய புள்ளி
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் களத்தில் தற்போது நிலவும் போட்டியில், நடிகர் சி. ஜோசப் விஜய் ஒரு டிஸ்ரப்டர் (வழிமறிப்பாளர்) ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது.சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் 30வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெறுவாராக இருந்தால் ஆட்சியமைப்பார் என்பது தற்போது இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பார்க்கப்படும் கணிப்பாக உள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri